IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு முன்னாள் வீரர்கள் ஐபிஎல் நிர்வாக குழுவுக்கு தங்களின் பரிந்துரையை தெரிவித்துள்ளனர். அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்து எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எக்கச்சக்கமாக இருக்கிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த விதிகள் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு அணிக்கும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவும், 2 RTM கார்டுகளை வழங்கவும் ஐபிஎல் நிர்வாகக் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது 5 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, 1 RTM வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவலுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.
அதேநேரத்தில், சிஎஸ்கேவை சேர்ந்த முன்னாள் வீரர்கள் அம்பதி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகள் குறித்து தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். .இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்பதி ராயுடு ,"தனிப்பட்ட முறையில், வீரர்களை தக்கவைக்கும் எண்ணிக்கையை இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒரு அணியானது ஒரு வீரர் மீது நிறைய முதலீடு செய்கிறது. அணியின் முக்கிய அம்சம்தான் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியையும் தனித்துவமாக்குகிறது.
Ambati Rayudu Suresh Raina IPL 2025 IPL 2025 Mega Auction IPL 2025 Retetion Rules Mega Auction Retetion Rules Mega Auction Retetion Rules Announcement IPL 2025 Indian Premier League சிஎஸ்கே வீரர்கள் கொடுத்த அட்வைஸ் Ex சிஎஸ்கே வீரர்கள் கொடுத்த அட்வைஸ் அம்பதி ராயுடு சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2025 ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஐபிஎல் 2025 தக்கவைப்பு விதிகள் மெகா ஏலம் தக்கவைப்பு விதிகள் இந்தியன் பிரீமியர் லீக்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்... கோடிகள் கொட்டும்!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த 3 விக்கெட் கீப்பர்கள் வரும்பட்சத்தில், நிச்சயம் இவர்கள் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »
IPL 2025 Auction: ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜாக்பார்ட் அடிக்கப்போகும் இந்த 3 வீரர்கள்!IPL 2025 Auction: அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், எந்த வீரர்கள் எந்த அணியில் இடம் பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
और पढो »
CSK: சிஎஸ்கே குறிவைக்கும் இந்த 3 ஸ்பின்னர்கள்... மீண்டும் கோப்பையை வெல்ல பெஸ்ட் பிளான்!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி குறிவைக்கும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »
சிஎஸ்கே இந்த ஸ்பின்னரை விடவே கூடாது; கோடிகளை கொட்டியாவது ஏலத்தில் எடுக்கணும்IPL 2025 Mega Auction: சிஎஸ்கே அணி (CSK) வரும் மெகா ஏலம் 2025இல் இந்த வெளிநாட்டு ஸ்பின்னரை எடுத்தே ஆக வேண்டும். அதற்கான மூன்று முக்கிய காரணங்கள் இங்கு காணலாம்.
और पढो »
ஐபிஎல் மெகா ஏலம்: எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம்? அஸ்வின் அடுக்கிய முக்கிய தகவல்கள்IPL 2025 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது குறித்து தனக்கு கிடைத்த தகவல்களை ரவிசந்திரன் அஸ்வின் அவரது யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
और पढो »
ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த 3 ஆர்சிபி வீரர்களை குறிவைக்கும் மும்பை இந்தியன்ஸ்!IPL Mega Auction: அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் யாரை விடுவிக்கலாம், யாரை தக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளனர்.
और पढो »