SCSS திட்டத்தின் மூலம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான மாத வருமானத்தைப் பெறலாம். இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்யலாம்.
அரசாங்கம் மூத்த குடிமக்களுக்காக பல பிரத்யேக முதலீட்டு திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மிக பிரபலமான ஒரு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ( SCSS ). அஞ்சல் அலுவலகம் இந்த திட்டத்தை வழங்குகிறது. இதில் முதலீட்டாளர்களுக்கு மாதா மாதம் வருமானம் கிடைக்கும். ஓய்வுக்குப் பிறகு வழக்கமான மாத வருமானம் குறித்த கவலையிலிருந்து விடுபட தபால் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் சிறந்த வழியாக இருக்கும்.
இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான மாத வருமானத்தை உறுதி செய்கிறது. பணி ஒய்வு பெற்று, பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இல் தற்போதைய வட்டி விகிதம் 8.2% ஆகும். இது அரசாங்க திட்டங்களிலேயே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2,46,000 வட்டி கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.20,500 வடிவில் இந்தத் தொகையைப் பெற முடியும். இந்தப் பணம் நேரடியாக முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.- முன்னதாக இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. இது இப்போது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. - இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். முதிர்ச்சியடைந்த பிறகு மேலும் 3 ஆண்டுகளுக்கு இதை நீட்டிக்க முடியும்.- 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.- இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க, அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது வங்கியில் விண்ணப்பிக்கலாம
SCSS மூத்த குடிமக்கள் முதலீடு அரசாங்க திட்டம் வட்டி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரூ. 3 லட்சம் வரை கடன்... தமிழக அரசின் புதிய திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு உண்டு?Tamil Nadu Latest News Updates: தமிழக அரசின் கொண்டுவந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிதி மற்றும் பல்வேறு உதவிகள் இதில் வழங்கப்படும்.
और पढो »
Budget 2025: ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை கிடைக்குமா? மூத்த குடிமக்களின் முக்கிய எதிர்பார்ப்புBudget 2025: 2019 இறுதி வரை, இந்திய ரயில்வே (Indian Railways) மற்றும் IRCTC, மெயில், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடியை வழங்கி வந்தது.
और पढो »
EPS 95 குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க திட்டம்: அரசின் மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்EPS Pension: குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »
உயர்கல்வி படிக்க Sc/st/obc மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்Government Coaching Scheme | வறுமை காரணமாக உயர்கல்வி படிக்க முடியாத Sc st obc மாணவர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் சூப்பரான திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
மூத்த குடிமக்களுக்கு புதிய சலுகைகள்சமீபத்தில், மூத்த குடிமக்களுக்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் சில புதிய முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தில் வயது அடிப்படையில் உயர்வு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. (Ayushman Bharat) திட்டத்தில் சமீபத்தில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது.
और पढो »
MSSC: மத்திய அரசின் ஜாக்பாட் திட்டம், சூப்பர் வட்டி... பெண்களே உடனே பாருங்க... நெருங்கும் கடைசி தேதி!பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பொருளாதார அளவில் பயனளிக்கும் வகையில் சிறப்பான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன் பயன்களை இங்கு காணலாம்.
और पढो »