Thanjavur Teacher Murdered Latest News: மல்லிப்பட்டினம் அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை படுகொலை காரணம் என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு.
15000, 12000, 10000 அபராதம் விதிக்கப்படும்.. வீடு, மனை விற்பவருக்கு முக்கிய அறிவிப்புபள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர் குடும்பத்துக்கு அரசு என்றும் துணை நிற்கும் எனவும் உறுதி அளித்தார். அதுக்குறித்து பார்ப்போம்.
மேலும் தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில்"ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இன்று மாலை கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் செல்ல உள்ளேன் என்றார். இந்த கொலை சம்பவம் குறித்து என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொண்டு பின்னர் முழுமையான விளக்கம் அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.மேலும் படிக்க - கடத்தல்... மிரட்டல்...
Government Teacher Murdered Mallipattinam School Teacher Muruder Thanjavur Murder News Thanjavur Crime News அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு அரசு ஆசிரியர் கொலை மல்லிப்பட்டினம் பள்ளி ஆசிரியர் கொலை தஞ்சாவூர் கொலைச் செய்தி தஞ்சாவூர் குற்றச் செய்தி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News.. இலவச கோதுமை குறித்த முக்கிய அப்டேட்Free Wheat Distribution: ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமையை குறித்து தம்ழிகாக அரசு முக்கிய அப்டேட்
और पढो »
8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடும் என்பது குறித்து சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. இது குறித்து பல விதமான கணிப்புகள் உள்ளன.
और पढो »
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை -தமிழக அரசு உத்தரவுTN School College Holiday: நாளை (அக்டோபர் 30) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பிற்பகல் அரைநாள் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவு
और पढो »
Family Pension New Rules: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசின் விளக்கம்Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
और पढो »
விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனே நிதியுதவி அளிக்கும் தமிழ்நாடு அரசுInnuyir Kappom Scheme Tamil | விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் தொகை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
और पढो »
ஆதரவற்ற விதவை சான்றிதழ் : தமிழக அரசு குட்நியூஸ்Widow certificate | ஆதரவற்ற விதவை சான்றிதழ் குறித்து தமிழ்நாடு அரசு புதிய விளக்கம் கொடுத்துள்ளது. ]
और पढो »