தமிழ்நாடு அரசு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிவாரணத் தொகையை வழங்கியுள்ளது.
ரேஷன் கார்டு | ரேஷன் கார்டு அரிசி அட்டை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான குட்நியூஸ் தெரிவித்திருக்கிறது. அது என்ன? Ration card Good News | ரேஷன் கார்டு அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் விரும்பினால் கோதுமை கூட வாங்கிக் கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?.
அரசு கூறியிருக்கும் விளக்கம் இதுதான்தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் மாதந்தோறும் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration card) இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி வருகிறது. அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் அரிசி கிடைக்கும். சர்க்கரை அட்டை உள்ளிட்ட பிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி கிடைக்காது. ஒரு அரிசி அட்டைக்கு அதிகபட்சம் 20 கிலோ வரை அரிசி கொடுக்கப்படுகிறது. இதில் ஒரு கூடுதல் விருப்பத்தை தமிழ்நாடு அரசு சேர்த்திருக்கிறது. அது என்னவென்றால், அரிசி அட்டைதாரர்கள் மட்டும் விரும்பினால் அரிசியை குறைவாக வாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக கோதுமை வாங்கிக் கொள்ளலாம். இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை கொடுத்துள்ள விளக்கத்தில், அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ விதமும். ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.இதுதவிர கடந்த ஆண்டு இந்த துறை மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதாந்திர பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு நகல் அட்டை புதிய குடும்ப அட்டை. முகவரி மாற்றம். பெயர் சேர்த்தல். உள்ளிட்ட 1 இலட்சத்து 83 ஆயிரத்து 610 கோரிக்கைகள் பெறப்பட்டு அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிவாரணத் தொகையாக ரூ.4,000/- வீதம் 2 கோடியே 8 இலட்சத்து 14 ஆயிரத்து 528 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நியாய விலைக் கடைகளின் மூலம் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு 2 கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரத்து 726 அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டத
அரிசி அட்டை நியாய விலைக் கடைகள் ரேஷன் கார்டு கோதுமை குடும்ப அட்டை உணவுப் பொருள் வழங்கல் கொரோனா நிவாரணத் தொகை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Mutual Fund: ரூ.15,000 முதலீட்டை ரூ.4 கோடியாக மாற்றும் டாப்-அப் SIP மந்திரம்SIP Mutual Fund: முறையான முதலீட்டு திட்டம் (எஸ்ஐபி) என்பது பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் பிரபலமான முதலீட்டு விருப்பமாகும். இதில் மாதாந்திர அடிப்படையில் ஒரு நிலையான தொகை முதலீடு செய்யப்படுகிறது.
और पढो »
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் இன்று முதல் விநியோகம்!தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகைக்காக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குகிறது. இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடங்குகிறது.
और पढो »
அரிசி ரேஷன் கார்டு vs சர்க்கரை ரேஷன் கார்டு : யாருக்கு தை மாதம் ரூ.2000 கிடைக்கும்?Tamil Nadu Pongal Gift Pack: தமிழ்நாடு அரசு கொடுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »
குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு உறுதி: EPFO பரிந்துரைநாடாளுமன்ற நிலைக்குழு, EPFO பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000-ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
और पढो »
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பெண்களுக்கு மாதம் ரூ.7000 நிதியுதவி! புதிய திட்டம்Good News For Women: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை மூன்று ஆண்டுகள் கிடைக்கும்.
और पढो »
ரூ.400 ரீசார்ஜ் திட்டங்களில் அதிக நன்மை தரும் திட்டங்கள்ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ரூ.400 விலையுள்ள ரீசார்ஜ் திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை கொடுத்து பணத்தை மிச்சப்படுத்த உதவும் திட்டங்களை பற்றிய செய்தி.
और पढो »