ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ரூ.400 விலையுள்ள ரீசார்ஜ் திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை கொடுத்து பணத்தை மிச்சப்படுத்த உதவும் திட்டங்களை பற்றிய செய்தி.
ரிலையன்ஸ் ஜியோ , ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் சுமார் ரூ.400 கட்டணத்திலான ரீசார்ஜ் பிளான்களில், வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை கொடுத்து பணத்தை மிச்சப்படுத்த உதவும் திட்டம் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகியவற்றின் ரீசார்ஜ் திட்டங்கள் .
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகியவற்றின் ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைக்கேற்ப தரவுகள், வரம்பற்ற அழைப்புகள் என பல வகைகளில் உள்ளன. மணிக்கணக்கில் பேச இலவச அழைப்பு வழங்கப்படுகிறது. இது தவிர, பிரீமியம் செயலிகளின் சந்தாவும் கிடைக்கிறது. இந்நிலையில், இந்த மூன்று நிறுவனங்களில் சுமார் ரூ.400 கட்டணத்திலான ரீசார்ஜ் பிளான்களில், வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை கொடுத்து பணத்தை மிச்சப்படுத்த உதவும் திட்டம் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.) ரூ.
ரீசார்ஜ் திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் வோடாஃபோன் BSNL
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜியோ 5ஜி பயனர்களுக்கு குட் நியூஸ்... டேட்டாவை வாரி வழங்கும் அம்பானி - புதிய பிளானில் டாப் நன்மைகள்!Jio Unlimited 5G Data Plan: ஜியோ அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, பல்வேறு நன்மைகளை தரும் புதிய 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »
ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டம்! புத்தாண்டையொட்டி அறிமுகம்!Airtel Recharge Offers: ஏர்டெல் தனது புதிய ரூ.398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு உட்பட பல நன்மைகளை வழங்குகிறது
और पढो »
BSNL வழங்கும் 100 ரூபாய்க்கும் குறைவான... சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த ஜூலை மாதத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் அரசுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர்.
और पढो »
உடலில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் பட்டாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்!பச்சைப் பட்டாணியில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல சத்துக்கள் உள்ளது. இருப்பினும் கீல்வாதம் மற்றும் அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகளுக்கு இதனை தவிர்க்க வேண்டும்.
और पढो »
2025ம் ஆண்டில் ஜியோ கொண்டு வந்துள்ள அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்!ஜியோ நிறுவனம் 2025ம் ஆண்டுக்கான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது. அதிவேக 5G இணைப்பு முதல் பல்வேறு OTT நிறுவனங்களின் அணுகல் வரை பயனர்கள் பெற முடியும்.
और पढो »
Mutual Fund: ரூ.15,000 முதலீட்டை ரூ.4 கோடியாக மாற்றும் டாப்-அப் SIP மந்திரம்SIP Mutual Fund: முறையான முதலீட்டு திட்டம் (எஸ்ஐபி) என்பது பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் பிரபலமான முதலீட்டு விருப்பமாகும். இதில் மாதாந்திர அடிப்படையில் ஒரு நிலையான தொகை முதலீடு செய்யப்படுகிறது.
और पढो »