நாடாளுமன்ற நிலைக்குழு, EPFO பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000-ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
சூப்பர் செய்தி!! குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிப்பது உறுதி: நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை EPFO Update: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) தனது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செலுத்தும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000 -ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர் களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக எடுக்கப்பட்ட முயற்சியை பாராட்டிய நாடாளுமன்ற நிலைக்குழு .
மார்கழி 2 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Lord Shanihoroscopeஇபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செலுத்தும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000 -ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து விரைவில் இதில் பெரிய அறிவிப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை தலைமையிலான குழு, நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ஒய்வூதியம் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.'2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வாய்வழி சாட்சியங்களின் போது, பல்வேறு பங்குதாரர்களால் குழுவின் முன் வைக்கப்பட்டுள்ளபடி, 2014 ஆம் ஆண்டை விட 2024 இல் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு அதிகரிப்பு மற்றும் பிற தொடர்புடைய காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையை மேல்நோக்கித் திருத்துவது குறித்து பரிசீலிக்கும் அம்சத்தை தீவிரமாகப் பார்க்க வேண்டும் என குழு கருதுகிறது.' என்று நாடாளுமன்ற நிலைக்குழு'சம்பந்தப்பட்ட நிதி தாக்கங்கள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பெரிய நலன் கருதி, ஒரு இணக்கமான தீர்வை எட்டுவதற்கு, அமைச்சகம்/EPFO இந்த முக்கியமான பணியை மேற்கொள்ள வேண்டும் என்று குழு விரும்புகிறது' என்று குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2023-24 ஆம் ஆண்டில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ
EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு நாடாளுமன்ற நிலைக்குழு தொழிலாளர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
EPS ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: இனி இந்த நாளில் ஓய்வூதியம், தவறினால் இழப்பீடு.... EPFO சுற்றறிக்கைEPS Pension: EPFO, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு (EPS Pensioners) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
और पढो »
EPS Pension: அதிகரிக்கிறதா குறைந்தபட்ச ஓய்வூதியம்? இணையமைச்சர் அளித்த அப்டேட்EPFO Pension Update: ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு விவகாரம் தொடர்பாக, எம்.பி. அசாதுதீன் ஒவைசி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இபிஎஸ், 1995ன் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது குறித்து அவர் கேட்டார்.
और पढो »
EPS: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா? மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்EPS Pension:சமீபத்தில், சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.9,000 ஆக உயர்த்தக் கோரி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் பீல் பண்ணுவீங்க!Pensioners News In Tamil: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு!
और पढो »
EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: புத்தாண்டுக்கு முன் அரசின் பரிசு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும்EPFO Wage Ceiling Hike: தனியார் துறை ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி. தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் புத்தாண்டுக்கு முன்னதாக அதிகரிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
PF கணக்கின் மூலம்... 60 வயதில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்... EPFO விதிகள் கூறுவது என்ன...EPFO Higher Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
और पढो »