தமிழக அரசு, ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகள் வழங்கப்படும்.
விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை குறித்து முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகளை ஊக்கத்தொகையாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதுக்குறித்து பார்ப்போம்.
ரேஷன் கடை ஊழியர்களாக பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவை பிறப்பித்திருக்கிறது.அதாவது தமிழக அரசு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியிட்டு இருக்கக்கூடிய சூழலில், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஒவ்வொரு அட்டைக்கும் 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பொங்கல் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரு ரேஷன் கடைக்கு சுமார் 1,500 முதல் 2,000 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதன் மூலம், விற்பனையாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும் சுமார் ரூ. 750 முதல் ரூ. 1,000 வரை ஊக்கத்தொகையாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக் தமிழக அரசு சார்பில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. இதுவரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு என்பது, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.நாளை (ஜனவரி 8) தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் முதலமைச்சர் மு.க
PONGAL INCENTIVE TAMIL NADU Ration SHOP EMPLOYEES GOVERNMENT
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழ்நாடு பொங்கல் டோக்கன் விநியோகம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் புதிய திரைப்படங்கள், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குறிப்புகள் உள்ளிட்ட செய்திகளைத் தருகிறது.
और पढो »
ரேஷன் கடை துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெய் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புRation Card Toor Dal | ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தரம் குறித்து எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
और पढो »
பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு குறித்து ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
और पढो »
ஆசிரியர்களுக்கு ரூ.3000.. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500.. பொங்கல் போனஸ்! தமிழக அரசு அதிரடிEmployees Pongal Bonus Latest News: அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
और पढो »
காலக்கெடு ஜனவரி 15.. ஊழியர்களுக்கு ரூ.15000 ஊக்கத்தொகை குறித்து EPFO புதிய அறிவிப்புELI Scheme Latest News: மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான ₹15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை குறித்து முக்கிய அறிவிப்பு
और पढो »
பொங்கல் தொகுப்பு ரூ.1000 அறிவிப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காரணமாக தாமதம்?ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் அறிவிப்பு வெளியாகாது என கூறப்படுகிறது.
और पढो »