அதிர்ச்சி: அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை!

நியூஸ் समाचार

அதிர்ச்சி: அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை!
ARASU UlaiyarigalOYVUTHIYAMKIRAJAJITTI
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 11 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 25%
  • Publisher: 63%

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை பணியின் தரத்துடன் தொடர்புபடுத்தி மாற்றங்கள் செய்துள்ளது.

அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அலட்சியமாக பணியாற்றினால் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி கிடைக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் அலட்சியமாக செயல்பட்டால் அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணைத் தொகை கிடைக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல், பணியின் போது ஊழியர்கள் கடுமையான குற்றத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டாலும், அவர்கள் இந்த பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இது தொடர்பாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் புறக்கணித்தால், அது அவர்களுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

ARASU Ulaiyarigal OYVUTHIYAM KIRAJAJITTI MATHIYARASU Ulaiyarigal UYALAKSIYA

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி: விதிகளில் மாற்றம்...பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காதுஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி: விதிகளில் மாற்றம்...பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காதுCentral Government Employees Latest News: சமீபத்தில், மத்திய அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பான புதிய புதுப்பிப்பை வெளியிட்டது. அரசு வெளியிட்ட உத்தரவு ஊழியர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய வழிகாட்டுதல்கள்மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய வழிகாட்டுதல்கள்80 வயதை எட்டிய மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் ஓய்வூதிய உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் பரிசு: 3 விதத்தில் எகிறப்போகும் ஊதியம், ஓய்வூதியம்மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் பரிசு: 3 விதத்தில் எகிறப்போகும் ஊதியம், ஓய்வூதியம்7th Pay Commission: 2025 ஆண்டு தொடக்கத்திலேயே மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் அதிரடியாக உயரவுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு கூடுதல் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் 3 நல்ல செய்திகள்மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் 3 நல்ல செய்திகள்பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு, டிஏ அரியர், 8வது ஊதியக் குழு ஆகிய மூன்று முக்கிய செய்திகள் அறிவிக்கப்படலாம்
और पढो »

குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு உறுதி: EPFO பரிந்துரைகுறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிப்பு உறுதி: EPFO பரிந்துரைநாடாளுமன்ற நிலைக்குழு, EPFO பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000-ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
और पढो »

8வது ஊதியக் குழு: வழக்கம் தவறியுள்ளதா?8வது ஊதியக் குழு: வழக்கம் தவறியுள்ளதா?மத்திய அரசு 8வது ஊதியக் குழு தொடர்பாக எந்தவித ஐடியாவும் இல்லை எனக் கூறியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் விவாதம் ஏற்பட்டுள்ளது
और पढो »



Render Time: 2025-02-19 04:48:10