கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தி.மு.க அரசின் நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க மற்றும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி கிடையாது. பெண் தலைவர்கள் எப்பொழுதுமே வீதியில் இறங்கி போராட அனுமதி கிடையாது. தி.மு.க ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என எப்பொழுதோ கூறி விட்டது. ஆனால் தி.மு.க சார்ந்த கட்சிகளுக்கும்வுக்கும் போராட எப்பொழுதுமே அனுமதி உண்டு.
ஆனால் இன்று தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதுக்கு ஆளுநர் ஒரு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார், ஆனால் நீங்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள். மேலும் படிக்க | Live: இன்றைய சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? நேபாளத்தில் நிலநடுக்கம், சென்னையில் HMPV வைரஸ் - முக்கிய செய்திகள்! நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தி.மு.க நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? இங்கு என்ன ஆட்சியை நடந்து கொண்டு இருக்கிறது, கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என்று கூறுகிறீர்கள். தேசிய ஒற்றுமைக்கான தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று சொன்னால் அதை பிரிவினைவாதம் என்று புதிய அர்த்தத்தை தமிழக அரசால் தான் கற்பிக்க முடியும். வேங்கை வயல் பிரச்சனையை நீங்கள் தீர்த்தீர்களா, ஆண்ட பரம்பரை என்று உங்கள் அமைச்சர் ஒருவரே ஜாதக பாகுபாடுகளோடு பேசுகிறார். அதை கண்டித்துவீர்களா, வேறுபாடையும், பிரிவினைகளையும் ஏற்படுத்துவது தி.மு.க அரசு தான் அதை கண்டிக்காதது முதலமைச்சரின் தவறு.தேசிய கீதத்திற்காக ஒரு கோரிக்கை வைத்தார், அதை நிராகரித்து விட்டு இன்று அவருக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம
தமிழிசை சௌந்தரராஜன் தி.மு.க தேசிய கீதம் ஆர்ப்பாட்டம் சர்வாதிகாரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கோவில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவிற்கு அனுமதி மறுப்பு! ஜுயர்கள் செய்த சர்ச்சை..கோவில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவிற்கு அனுமதி மறுப்பு! ஜுயர்கள் செய்த சர்ச்சை..
और पढो »
விமான நிலையத்தில் இனி இந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்ல முடியாது..!Airport Rules | விமான நிலையத்தில் எடுத்துச் செல்லக்கூடாது பொருட்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மீறினால் கடும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்
और पढो »
இனிமே No பேச்சு Only வீச்சு தான்..! களத்தில் குதித்த விஜய்..! மிரளும் அரசியல் களம்!TVK President Vijay: வொர்க் பிரம் ஹோம் செய்கிறார் என விஜய் மீது கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது களத்தில் இறங்கி இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
और पढो »
தமிழ்நாடு: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு குட் நியூஸ்கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது மौन காட்டுவதால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இப்போது தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.
और पढो »
கூடுகிறது சட்டப்பேரவை: பொங்கல் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம்? அறிவிப்பு வருமா?2025இன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ஆளுநர் உரை, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பில் ரொக்கம் என பல்வேறு விஷயங்கள் மீதும் எதிர்பார்ப்பு
और पढो »
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறுதல்தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி, தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை விடும் முன் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதால் பேரவையை விட்டு வெளியேறினார்.
और पढो »