எஸ்ஐபி முதலீட்டு திட்டம்: சந்தை அபாயம் இல்லாத முதலீட்டு வாய்ப்பு

FINANCE समाचार

எஸ்ஐபி முதலீட்டு திட்டம்: சந்தை அபாயம் இல்லாத முதலீட்டு வாய்ப்பு
SIPமுதலீடுமியூச்சுவல் ஃபண்ட்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 76 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) முதலீட்டுத் திட்டம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை நியதிகளுடன் செய்கிறது.

இன்றைய காலகட்டத்தில், சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது எஸ்ஐபி முதலீடு என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. நவம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடு கள் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரூ.25,000 கோடிக்கு மேல் இருந்ததாக AMFI தரவு காட்டுகிறது. சந்தை ஏற்ற இறக்கங்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பொஅதால், மியூச்சுவல் ஃபண்டுகளில் சாமான்ய மக்களும் தயக்கமின்றி முதலீடு செய்யலாம். ரூ.500 போன்ற சிறிய தொகையுடன் கூட SIP இல் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

அதிக வருமானம்: பல பாரம்பரிய முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது SIP கள் சிறந்த வருமானத்தை வழங்குகின்றன. SIP என்னும் முறையான முதலீட்டுத் திட்டங்களில், நீங்கள் ஒரு சிறிய தொகையுடன் முதலீடு செய்யத் தொடங்கலாம், உங்கள் வருமானம் காலப்போக்கில் அதிகரிக்கும் போது, மாத முதலீட்டையும் படிப்படியாக அதிகரிக்கலாம்.நெகிழ்வான முதலீட்டு திட்டம்: உங்கள் வசதிக்கேற்ப மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் எஸ்ஐபியில் முதலீடு செய்யலாம். இது மட்டுமின்றி, நிதி நெருக்கடியின் போது, ​​உங்கள் முதலீட்டை தற்காலிகமாக நிறுத்தும் வாய்ப்பும் உள்ளது. இந்த நெகிழ்வுத்தன்மை காரணமாக SIP மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் வசதியான முதலீட்டு விருப்பமாக மாற்றுகிறது. கூட்டு வட்டியின் பலன்: SIP இல் முதலீடு செய்வது கூட்டு வட்டியின் பலனை அளிக்கிறது. அதாவது, உங்கள் முதலீட்டில் மட்டுமல்ல, காலப்போக்கில் அதன் மீதான வருமானத்திலும் நீங்கள் வருமானம் ஈட்டுகிறீர்கள். பொதுவாக SIP சராசரியாக 12% - 15% ஆண்டு வருமானத்தை வழங்குகிறது. நீண்ட காலத்திற்கு SIP மூலம் ஒரு பெரிய தொகையை திரட்ட முடியும். சேமிப்பு மற்றும் முதலீட்டு பழக்கம்: SIP கள் வழக்கமான சேமிப்பு மற்றும் நிதி ஒழுக்கத்தை ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு மாதமும், காலாண்டு அல்லது அரையாண்டுக்கு ஒரு நிலையான தொகையை முதலீட்டிற்காக ஒதுக்கி வைப்பதன் மூலம், உங்கள் நிதி மற்றும் செலவுகளை நிர்வகிப்பதற்கான ஒழுக்கமான அணுகுமுறையை நீங்கள் பின்பற்றலாம். சந்தை ஏற்ற இறக்கங்கள் பாதிக்காத நிலை: SIP சராசரி வருமானத்தின் நன்மையைக் கொண்டுள்ளது. இது சந்தை அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. சந்தை வீழ்ச்சியடையும் போது, ​​நீங்கள் அதிக யூனிட்களை வாங்க முடியும். அதேபோல், சந்தை உயரும் போது, ​​குறைவான யூனிட்களையே வாங்க முடிகிறது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

SIP முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் சந்தை அபாயம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PPF Vs NPS Vatsalya... உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம் எதுPPF Vs NPS Vatsalya... உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம் எதுகோடீஸ்வரர் ஆக சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்போதும் ஒரு சாமானியனுக்கு சவாலான பணியாகவே இருந்து வருகிறது.
और पढो »

மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் ரூ.7 கோடி வரை ஈட்ட முடியும்மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் ரூ.7 கோடி வரை ஈட்ட முடியும்SIP மூலம் வருவாய் ஈட்டும் வழிமுறைகள், முதலீட்டு தொகை, காலம் குறித்த விரிவான தகவல்
और पढो »

FD முதலீடு: பாதுகாப்பான முதலீட்டு வழிFD முதலீடு: பாதுகாப்பான முதலீட்டு வழிநிலையான வைப்புத்தொகை (FD) முதலீடு, அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு சிறந்த தேர்வாகும். நிலையான வருமானம், பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை வழங்கும்.
और पढो »

SIP Mutual Fund Investment: சாமானியர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும்SIP Mutual Fund Investment: சாமானியர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும்SIP Mutual Fund Investment: சாமானியர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும், பரஸ்பர நிதியை முதலீடுகள், கூட்டு வட்டியின் வருமானத்தை கொடுப்பதால், குறைந்த முதலீட்டிலும், கோடிகளில் நிதியை உருவாக்கலாம். பங்குச்சந்தையுடன் ஒப்பிடுகையில், குறைந்த அளவு ரோஸ்க்கு கொண்ட முதலீடான பரஸ்பர நிதியம், பணத்தை பன்மடங்காக்க பெரிதும் உதவுவதால், மிகவும் பிரபலமான முதலீட்டு தேர்வாக உள்ளது.
और पढो »

குளிர்பானம் குடிப்பது இதய நோய்களுக்கு ஆபத்துகுளிர்பானம் குடிப்பது இதய நோய்களுக்கு ஆபத்துஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வில், குளிர்பானங்களை அடிக்கடி குடிப்பதால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
और पढो »

புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!New Year 2025 Jackpot: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் அதிகரிக்க வாய்ப்பு.
और पढो »



Render Time: 2025-02-13 19:37:21