இலவங்கப்பட்டை தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மேற்கொள்வதற்கும் உதவும்
இலவங்கப்பட்டை தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காலை வேளை பானமாக உள்ளது. இலவங்கப்பட்டை தேநீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாக பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.உலக மக்களை பாடாய் படுத்தும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இது உலக அளவில் பலரை தன் பிடியில் சிக்க வைத்துள்ளது. உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.
இதனால் உடலில் வேறு பல நோய்களும் ஏற்படத் தொடங்குகின்றன. ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதன் பிறகு அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மை. எனினும், ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மூலமாக நீரிழிவு நோயை எளிதில் கட்டுக்குள் வைக்கலாம்.நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறையை சரியாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால், இதில் சிறிதளவு கவனக்குறைவாக இருந்தாலும், அதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஒவ்வொரு வேளையில் உட்கொள்ளப்படும் உணவிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக காலை வேளையில் உண்ணும் உணவு மிக முக்கியமானது. ஆரோக்கியமான வழியில் நாளை தொடங்குவதன் மூலம், நாள் முழுதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.பொதுவாக, நாம் அனைவரும் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் அல்லது காபி குடிப்பது வழக்கம். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரையுடன் தேநீர் அல்லது காபி குடிப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனினும், நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தேநீர் உள்ளது. சுகர் நோயாளிகள் இதை கவலையின்றி குடிக்கலாம். இந்த தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.இலவங்கப்பட்டை சுகர் நோயாளிகளுக்கு ஏற்ற மசாலாவாக பார்க்கப்படுகின்றது. இலவங்கப்பட்டை தேநீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த காலை வேளை பானமாக உள்ளத
DIABETES HEALTH TEA WELLNESS TREATMENT
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள சில சூப்பர் பழங்கள்இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க, சரியான உணவை உட்கொள்வது அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கிளைசெமிக் குறியீடு குறைவாக பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... இந்த பழங்களை தாராளமாக சாப்பிடுங்க...Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க,அவர்களின் டயட் தேர்வு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழங்களைப் பற்றி உணவியல் நிபுணர் கூறியுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதா? தூங்கும் முன் இத மட்டும் சாப்பிடுங்க!நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினம், ஆனால் பெருஞ்சீரகம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!
और पढो »
டீ ஆரோக்கியமானது தான்.. பச்சை கொடி காட்டிய அமெரிக்காவின் FDAஅமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US FDA) கேமல்லியா சினென்சிஸில் என்ற உயிரியல் கொண்ட தேயிலை அல்லது டீ கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் ஆரோக்கியமான பானமாக அங்கீகரித்துள்ளது.
और पढो »
முருங்கைக்கீரை: ஆரோக்கிய நன்மைகள்முருங்கைக்கீரை சத்துக்கள் மிகுந்த கீரை ஆகும். இது நரம்பு ஆரோக்கியம், மூட்டு வலி, நீரிழிவு, இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆறுதல் அளிக்கிறது.
और पढो »
கொலஸ்ட்ரால் கட்டுப்பாள: இலவங்கப்பட்டை குறைக்க உதவும் மசாலாஉடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. இலவங்கப்பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
और पढो »