இன்னும் 3 வாரங்களில் புத்தாண்டு வர உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. DA உயர்விற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை கொடுத்துள்ளது மாநில அரசு. அகவிலைப்படி யை 3% அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 9 லட்சம் குஜராத் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.குஜராத் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2016 விதியின் கீழ் DAவை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் சம்பளம் உயரும்.ஜூலை முதல் நவம்பர் வரையிலான மாதங்களுக்கான பணம், 2025 ஜனவரி யில் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோர் கூடுதல் ஊதியம் பெற இது உதவும்.பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த புதிய சம்பளம் சென்று சேரும். இது ஆணையத்திடம் இருந்து ஊதிய உயர்வு பெற ஒப்புதல் பெற்றவர்களுக்கானது. கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் மாற்றம் கொண்டு வர அரசு பரிசீலித்து வந்தது.
Dearness Allowance Salary Hike Pensioners Aicpi Index Da Hike Central Government Employees January 2025 Pension Hike Salary Hike Calculation What Is Dearness Allowance Dearness Allowance Calculation Basic Salary Central Government Pension Dearness Relief மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு அகவிலைப்படி அகவிலைப்படி உயர்வு டிஏ உயர்வு டிஏ டிஆர் ஏஐசிபிஐ குறியீடு ஊதிய உயர்வு சம்பள உயர்வு அகவிலைப்படி என்றால் என்ன அகவிலைப்படி கணக்கீடு ஊழியர்கள் அடிப்படை ஊதியம் அடிப்படை சம்பளம் ஓய்வூதியம் ஊதியம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய உயர்வு Salary Central Government மத்திய அரசு அகவிலை நிவாரணம் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் Business News In Tamil Business News In Tamil 8Th Pay Commission Latest News 7Th Pay Commission Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?Government Employees News: அரசு ஊழியர்களுக்கு சொந்த வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்8th Pay Commission: அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசை கொடுக்க உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
और पढो »
PF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் காலத்தில் உதவும் வகையில், இந்தியா அரசு கொண்டு வந்த திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு மெகா ஓய்வூதிய உயர்வு: குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு, புதிய வழிகாட்டுதல்கள்Central Government Pensioners Pension Hike: 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மேம்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் புதிய வழிமுறைகளை அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
और पढो »
ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தி: ஓய்வூதிய படிவங்கள்...அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்Pensiners Latest News: உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
और पढो »
உடல்நலம் குன்றிய ஓய்வூதியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய படிவங்கள் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள்Pensioners Latest News: உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
और पढो »