Budget 2025: இப்போது அகவிலைப்படி அரியர் தொகை குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. இது ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
Budget 2025 : மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், பட்ஜெட் டில் 18 மாத டிஏ அரியர் அறிவிப்பு வருகிறாதா?
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக 18 மாத அரியர் தொகைக்காக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இப்போது அகவிலைப்படி அரியர் தொகை குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. இது ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.சில ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை ஆட்கொண்ட கொரோனா நோய்த்தொற்றால் உலகமே ஸ்தம்பித்து போனது. இது அனைத்து நாடுகளையும் நாட்டு மக்களையும் கடும் தொல்லைக்கும் அச்சத்திற்கும் ஆளக்கியது.
மேலும் படிக்க | EPS Pension: PF சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள்.... முழு லிஸ்ட் இதோ
Pensioners Da Arrears 18 Month Da Arrears Announcement Expected In Budget 2025 Budget 2025 Dearness Allowance Dearness Allowance Arrears DA Arrear News 18 Month Arrear Amount 18 Month Da Arrear Amount 18 Month Arrears Da Hike Da Dearness Relief 18 மாத அரியர் தொகை 7வது ஊதியக்குழு 7வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் பட்ஜெட் ஓய்வூதியதாரர்கள்ள் டிஏ அகவிலைப்படி டிஏ அரியர் டிஏ அரியர் தொகை டிஏ உயர்வு பட்ஜெட் 2025 18 மாத டிஏ அரியர் 18 மாத டிஏ அரியர் தொகை அகவிலைப்படி அரியர் தொகை கூட்டு ஆலோசனை அமைப்பு அகவிலைப்படி முடக்கப்பட்டது அகவிலை நிவாரணம் டிஏ நிலுவைத் தொகை 7Th Pay Commission Latest News Business News In Tamil Personal Finance News In Tamil 7Th Pay Commission Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு: 18 மாத அரியர் தொகை வருகிறதா?7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால டிஏ நிலுவைத் தொகை குறித்து நீண்ட காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் 2 ஜாக்பாட்: சம்பள உயர்வுடன் மற்றொரு குட் நியூஸ்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. இதனால் அவர்களது நிதி நிலை மேன்மையடையும்.
और पढो »
18 மாத அரியர் தொகை சூப்பர் செய்தி: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள், பணம் எப்போது கணக்கில் வரும்?7th Pay Commission, DA Arrear News: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பேச்சு இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு மெகா ஓய்வூதிய உயர்வு: குட் நியூஸ் கொடுத்த மத்திய அரசு, புதிய வழிகாட்டுதல்கள்Central Government Pensioners Pension Hike: 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மேம்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் புதிய வழிமுறைகளை அரசாங்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
और पढो »
மீண்டும் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் டிஏ ஹைக், ஊதிய உயர்வு7th Pay Commission: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் நிதி பலனைப் பெறுவார்கள்.
और पढो »
ஆயுள் சான்றிதழ் குறித்து மத்திய அரசின் முக்கிய அப்டேட்: ஓய்வூதியம் பெறுவோருக்கான சமீபத்திய தகவல்Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். மாத ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற இந்த மாத இறுதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக அவசியமாகும்
और पढो »